604
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில், 2 அடி உயரம், 1.5 அடி அகலம் கொண்ட உடையாத சிவப்பு நிற மண் பானை கண்டறியப்பட்டது. 12 இடங்களில் அகழாய்வு செய்ய முடிவு செய்யப்பட்டு 9 இடங்களில் பண...

436
கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையையும் இணைக்கும் விதமாக அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி கூண்டு பாலத்தின் பணிகளை அமைச்சர்எள் எ.வ.வேலு மனோ தங்கராஜ் பார...

440
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே சவுடு மண் குவாரியில் சவுடு மணல் ஏற்றச்சென்ற ஒரு டிப்பர் லாரியை மற்றொரு டிப்பர் லாரி, போட்டிப் போட்டுக்கொண்டு வளைவில் முந்தியபோது முன்னே சென்ற பைக் மீது மோதியதில், அத...

577
கோவை சூலூரில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொபட்டின் சீட்டிற்கு அடியில் பதுங்கியிருந்த இரட்டை தலை மண்ணுளிப் பாம்பு பிடிபட்டது. தினேஷ் என்பவர் பெட்ரோல் அளவை சரிபார்ப்பதற்காக சீட்டை தூக்கிய ...

424
செப்டம்பர் மாதத்தின் ஒவ்வொரு வாரமும் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் என எதிர்பார்ப்பதாக இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்தார். செப்டம்பர...

471
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே மாராயிபாளையம் முருகன் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள 50 ஏக்கர் பரப்பளவு அரசு நிலத்தில் சட்டவிரோதமாக மண் வெட்டி எடுத்து கொண்டிருந்த ஹிட்டாச்சி வாகனத்தை விவசாயி...

307
கனமழை காரணமாக, ஈரோடு மாவட்டம் அந்தியூர் - பர்கூர் - கொள்ளேகால் மலைப்பாதையில் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டு சாலையில் கற்கள் குவிந்து கிடக்கின்றன. பல இடங்களில் தார்ச்சாலை பெயர்ந்துள்ளதால், தமிழ...



BIG STORY